2020 மார்ச் 01 முதல் வேலை ஒப்பந்தங்கள் நிறுத்தப்பட்ட அல்லது சம்பளம் குறைக்கப்பட்ட இலங்கை தொழிலாளர்களின் தகவல்களை சவுதியிலுள்ள இலங்கைத் தூதரகம் சேகரித்துக் கொண்டிருக்கின்றது.
அப்படியானவர்கள் கீழ்வரும் இணைப்பினூடாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இயன்றவரை அவசரமாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் .
இலங்கை தூதரகம்
ரியாத்
0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்